NewsBlog

  • பென்னிக்ஸ் – ஜெயராஜ் விழுந்த ஒவ்வொரு அடியும் நம் சமூகத்தின் மீதான தாக்குதலே!

    மனித உரிமை மீறல்கள் குறித்து தொடர்ச்சியாக பேசியும், எழுதியும் வருபவர் கோவையைச் சேர்ந்த ஆட்டோ சந்திரன். ஆம்! தம் வாழ்வியலுக்காக ஆட்டோ ஓட்டி வரும் எழுத்தாளர் சந்திரகுமார் அதே பெயராலேயே அழைக்கப்படுகிறார். 80-களில் அவர் விசாரணைக் கைதியாக ஆந்திர மாநில காவலர்களால் துன்புறத்தப்பட்ட உண்மை கதைதான் அவர் எழுதிய 'லாக்கப்' நாவல். அந்த நாவல்தான் வெற்றிமாறனின் ‘விசாரணை’ திரைப்படம். தனது அனுபவங்களை பிபிசியிடம் பகிர்ந்து கொண்டதிலிருந்து.. – இக்வான் அமீர்.

  • இயற்கையோடு இயைந்த இல்லம்

    இதற்காகச் சில தென்னைகளை வெட்டச் சொன்ன சமயத்தில் தவிர்க்க இயலாத நிலையில் 8 தென்னம்பிள்ளைகளில் ஒன்றை மட்டுமே நான் பறிகொடுக்க நேர்ந்தது. அவற்றை வெறும் அஃறிணைகளாக நான் பார்க்கவில்லை. எனது உற்ற நண்பனாகவே பாவித்து வந்தேன். வீட்டோடு உரசும் மற்றொரு தென்னம்பிள்ளையை வெட்ட சுட்டிக்காட்டியபோது, “என்னோடு சுக- துக்கங்களில் வளர்ந்த நல்ல நண்பன் அவனை இழக்க முடியவே முடியாது! வீட்டை வளைச்சு கட்டுங்க போதும்!” எனச் சொல்லிவிட்டேன். இன்றும் மரங்களுக்கேற்ப வளைந்து நெளிந்தும், கட்டிய தளத்தில் உரசலோடும் உயிர் பிழைத்த உற்சாகத்தில் நன்றி சொல்லிக் கொண்டிருக்கிறது அந்தத் தென்னம்பிள்ளை~இக்வான் அமீர்.

  • காக்டெஸ் எனப்படும் கள்ளிச் செடிகளை ஒடித்து நடலாமா?

    ஓரளவு முற்றிய கள்ளியை திருக முடிந்தால் திருகி எடுங்கள் அல்லது பிளேட் போன்ற கூரான கத்தியை பயன்படுத்தி வெட்டி எடுங்கள்.

  • புனையப்பட்ட செய்திகள் வெளியிடும் இந்திய ஊடகங்கள் மீது நடவடிக்கை: நேபாளம் கடும் எச்சரிக்கை

    நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவர்களுடன் நேபாளத்துக்கான சீன தூதர் யாங் ச்சி பேச்சுவார்த்தை நடத்தியது குறித்து சில இந்திய ஊடகங்கள் கேலி செய்திருந்தன. இதை தொடர்ந்து அம்மாதிரியான புனைவு செய்திகளுக்கும், கற்பனையான செய்திகளுக்கும் எதிராக ‘அரசியல் ரீதியாகவும், சட்டரீதியாகவும்’ நடவடிக்கை எடுக்கப்படும் என நேபாள அரசு எச்சரித்துள்ளது.

  • அரளிச் செடியை விதைகள் மூலம் முளைவிப்பது எப்படி?"

    அரளி செடிகள் உஷ்ணத்தை தாங்கி வளர்ந்து அழகிய பூக்களைப் பூக்கும் தாவரமாகும். நமது நாட்டு பருவநிலைக்கு நடவு செய்ய ஏற்றவை.

Showing posts with label கருத்துப் படம். Show all posts
Showing posts with label கருத்துப் படம். Show all posts

Thursday, October 25, 2018

அழுத்தம்

உலக நாடுகளின் அழுத்தம் காரணமாக தற்போது சவுதி அரசு, ஊடகவியலாளர் ஜமால் கசோகி தவறுதலாக கொல்லப்பட்டதாக ஒப்புக் கொண்டுள்ளது.

முன்னதாக துருக்கியிலுள்ள சவுதி தூதரகத்துக்கு ஊடகவியலாளர் ஜமால் கசோகி சென்றதும், அதன்பின் காணவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
Share:

Friday, August 31, 2018

"பதவி துறப்பதே மேல்..!"

கடந்த ஆண்டு ரோஹிஞ்சா முஸ்லிம்கள் மீது மியான்மர் ராணுவம் மேற்கொண்ட வன்முறைகளையொட்டி அந்நாட்டின் நடைமுறை தலைவர் ஆங் சான் சூச்சி பதவி விலகியிருக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் ஸைத் ரத் அல் ஹுசைன் தெரிவித்துள்ளார்.
Share:

Friday, December 22, 2017

Tuesday, August 15, 2017

70 ஆண்டுகள் கழிந்தும்...


"எழுபதாண்டுகள் கழிந்தும்...மாறாத என் அரசியல் நாயகர்கள்!"
Share:

Wednesday, August 9, 2017

அதிகரித்துவரும் சூழல்மாசு:


"இனியும் நம்மாலே தாக்குப் பிடிக்க முடியாதுடா சாமி!"
Share:

Sunday, July 23, 2017

எங்கள் வேலையைப் பறித்துக் கொள்கிறாய்!

 
 
”எங்கள் வேலையைப் பறித்துக் கொள்கிறாய்!” - என்பதில் நிஜமில்லை என்கிறது இந்த கருத்துப்படம்.

வெளிமாநிலத்தாரோ, அயல்நாட்டில் பணிபுரியும் வெளிநாட்டுக்காரரோ அந்தந்த பகுதிகளில் உள்ளுர்வாசிகள் செய்ய மறுக்கும் பணிகளை அதுவும் குறைந்தளவு ஊதியத்தில் செய்துவரும் மனிதவளம் என்பதுதான் உண்மை.
Share:

Tuesday, June 20, 2017

உலக அகதிகள் தினம்

ஐரோப்பியர் பார்வையில் அகதிகள்
Share:

Tuesday, February 14, 2017

கனவு கலைந்தது..!


(நன்றி- பிபிசி தமிழ்)
Share:

Wednesday, February 8, 2017

நாட்டாமை தீர்ப்பு

”வங்கியில் பணம் எடுப்பதற்காக விதிக்கப்பட்டிருந்த வரம்பு நீக்கப்பட்டுவிட்டதாக ரிசர்வ் வங்கி அறிவிப்பு”

Share:

Friday, February 3, 2017

வசமாய் சிக்கிக் கொண்ட டிரம்ப்

துவேஷ தேர்தல் வாக்குறுதிகளில் வசமாய் சிக்கிக் கொண்ட டிரம்ப்
Share:

Wednesday, January 25, 2017

இதுதாண்டா போலீசு..!

ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்கள் மீது போலீஸ் தடியடிக்கு விளக்கம் கேட்டு தலைமைச் செயலாளர், டிஜிபி, கமிஷனருக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்
Share:

Sunday, December 11, 2016

வேற என்ன சொல்றது?



”மோடி சர்க்கார்.. மோடி சர்க்கார் கொஞ்சம் தமிழ்நாட்டு பக்கம் பாருங்க.. இருக்கிற கேஸையெல்லாம் தூசி தட்டி எடுங்க!!

(உங்க கேஸை சோனியா ஜீ பார்த்துப்பார்..!-மைன்ட் வாய்ஸ்)”
Share:

Monday, December 5, 2016

கேள்விக்குறியாகும் நம்பகத்தன்மை???

 
கணநேரத்தில் தமிழக முதல்வர் குறித்து தவறான செய்தியைப் பரப்பிய இந்த டுபாக்கூர் டுபுக்குதாஸ் ஊடகங்கள்தான் 

>>> நாட்டு நடப்புகளை கதைக்கின்றன. 

>>> உலக நடப்புகளை பக்கம் பக்கமாக விவரிக்கின்றன. 

>>> நிரபராதிகளை குற்றவாளிகளாக்குகின்றன. 

>>> குற்றவாளிகளை உத்தமர்கள் என்று பட்டப் பெயரிடுகின்றன.
Share:

Friday, January 1, 2016

கருத்துப்படம் - பீஜிங்கில், காற்று மாசு எச்சரிக்கை!


சீனாவின் தலைநகர் பீஜிங்கில் இதுவரையிலும் வரலாறு காணாத அளவுக்கு காற்று மாசு அடைந்துள்ளது. இது சம்பந்தமாக ஏற்கனவே எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது மீண்டும் இரண்டாவது முறையாக காற்று மாசு சம்பந்தமாக பொது மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
Share:

Friday, November 20, 2015

கருத்துப்படம்: 'இந்த கொலைகள் ஏன்?'


"வெறும் பாலுணர்வு தூண்டுதலுக்கா? மருத்துவத்துக்கா? அல்லது பேராசைக்கா? எங்களை ஏன் கொல்கிறீர்கள்?"  கொம்புகளுக்காக, காண்டா மிருகங்கள் கொல்லப்படுவது சம்பந்தமாக, 'வனவிலங்குகள் நீதிக்கான ஆணையம்' வெளியிட்டிருந்த கருத்துப்படம் இது. 

- நன்றி: கார்ட்டூன் மூவ்மெண்ட்.
Share:

Wednesday, July 29, 2015

அந்த ஆத்மா எங்கிருந்து வந்ததோ

 
முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் மறைந்தார். அந்த ஆத்மா எங்கிருந்து வந்ததோ அங்கேயே சென்று சேர்ந்தது.
Share:

NewsBlog

NewsBlog

NewsBlog

Powered by Blogger.

Text Widget

Blog Archive

Pages

Labels

Blog Archive