"வெறும் பாலுணர்வு தூண்டுதலுக்கா? மருத்துவத்துக்கா? அல்லது பேராசைக்கா? எங்களை ஏன் கொல்கிறீர்கள்?" கொம்புகளுக்காக, காண்டா மிருகங்கள் கொல்லப்படுவது சம்பந்தமாக, 'வனவிலங்குகள் நீதிக்கான ஆணையம்' வெளியிட்டிருந்த கருத்துப்படம் இது.
- நன்றி: கார்ட்டூன் மூவ்மெண்ட்.
0 comments:
Post a Comment