NewsBlog

Monday, December 5, 2016

கேள்விக்குறியாகும் நம்பகத்தன்மை???

 
கணநேரத்தில் தமிழக முதல்வர் குறித்து தவறான செய்தியைப் பரப்பிய இந்த டுபாக்கூர் டுபுக்குதாஸ் ஊடகங்கள்தான் 

>>> நாட்டு நடப்புகளை கதைக்கின்றன. 

>>> உலக நடப்புகளை பக்கம் பக்கமாக விவரிக்கின்றன. 

>>> நிரபராதிகளை குற்றவாளிகளாக்குகின்றன. 

>>> குற்றவாளிகளை உத்தமர்கள் என்று பட்டப் பெயரிடுகின்றன.
Share:

0 comments:

Post a Comment

NewsBlog

NewsBlog

NewsBlog

Powered by Blogger.

Text Widget

Blog Archive

Pages

Labels

Blog Archive