"கொலைக்காரர்கள் எல்லாம்
நாடாளும்போது,
நாடாளும்போது,
கொலை செய்திருப்பாரோ
என்று-
யூகக் குற்றம் சாட்டப்பட்டுக்
என்று-
யூகக் குற்றம் சாட்டப்பட்டுக்
கொண்டிருப்பவர்
கொலைக்காரர் நாட்டில்
நாடாளவந்தால்தான் என்ன?
கொலைக்காரர் நாட்டில்
நாடாளவந்தால்தான் என்ன?
மக்களைப்போலதான்
தலைவர்கள் என்ற
தகுதி முத்திரை
ஏற்கனவே
தலைவர்கள் என்ற
தகுதி முத்திரை
ஏற்கனவே
குத்தப்பட்டுவிட்ட
நிலையில்..
உத்தமர்களா இனி
நிலையில்..
உத்தமர்களா இனி
பொறுப்பேற்க முடியும்?" -- இக்வான் அமீர்
0 comments:
Post a Comment