”எங்கள் வேலையைப் பறித்துக் கொள்கிறாய்!” - என்பதில் நிஜமில்லை என்கிறது இந்த கருத்துப்படம்.
வெளிமாநிலத்தாரோ, அயல்நாட்டில் பணிபுரியும் வெளிநாட்டுக்காரரோ அந்தந்த பகுதிகளில் உள்ளுர்வாசிகள் செய்ய மறுக்கும் பணிகளை அதுவும் குறைந்தளவு ஊதியத்தில் செய்துவரும் மனிதவளம் என்பதுதான் உண்மை.
0 comments:
Post a Comment